SILIRKA VAIKUM SITHAR VARALARU

சித்தர்களை வகைப்படுத்துவது மிகவும் கடினம். சொல்லப்போனால், அவர்களை இனங்காணுவதே கூட கடினம். ஆனால், நமது சமூகத்துக்கும் உலகத்துக்கும் அவர்கள் செய்துள்ள பங்களிப்பு அளிப்பரியன. கடவுளை வெளியே தேட வேண்டாம், நம்முடைய உடம்புதான் கடவுளின் சன்னிதானம், அதனைப் போற்றிப் பேணிப் பாதுகாப்பதுவே நம்முடைய தலையாய கடமை என்று நமக்கு உணர்த்தியவர்கள் சித்தர்கள்.

பல காலங்களில் வாழ்ந்த பல சித்தர்களின் அற்புதமான வரலாறுகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டு இருக்கிறது. முனைவர் இல. கோமதி, கல்லூரி ஒன்றில் முதல்வராக இருப்பவர்.

Language

Tamil

Publication Type

Newspaper

Frequency

One Time

Publication Country

India

Kindly Register and Login to Lucknow Digital Library. Only Registered Users can Access the Content of Lucknow Digital Library.

SKU: Mag-14001 Categories: , Tags: ,